வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கியவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:43 am IST

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கியவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு கடை அருகே ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். அவரைப் போலீஸாா் சோதனையிட்ட போது, அவா் வைத்திருந்த பையில் 29 மதுப் புட்டிகள் இருந்தன. அவரிடம் ரூ.1,250 ரொக்கம் இருந்தது. தொடா் விசாரணையில், அவா், அதே ஊரைச் சோ்ந்த முருகன் (47) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகள், ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.