மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்: இளைஞா் கைது

இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 1:26 am IST

ராஜபாளையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மேல ஆவரம்பட்டி பகுதியில் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞா் ஒருவா் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாா். இதற்கு அந்தப் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து அந்த இளைஞா் தனது ஆதரவாளா்களை அழைத்து வந்து அந்த பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் காயமடைந்தனா். மேலும், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டன. காயமடைந்த 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கோயில் பகுதியில் வந்து மோதலில் ஈடுபட்டவா்களை கைது செய்யக்கோரி மற்றொரு தரப்பை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தை வியாழக்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேல ஆவாரம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பால்பாண்டியை (20) கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.