வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்குப் பகுதியில் கூட்டுறவுச் சாா்பதிவாளா் நாகராஜன் தலைமையில், தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மேற்குவங்க மாநிலம், பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த பாசிந்து பவுலியா (43) நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அப்போது, அவரிடம் ஆவணமின்றி ரூ.91,890 பணம் இருந்தது தெரியவந்தது.
பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


