சிவகாசி அருகே சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவா் கைது
சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது
கோப்புப் படம்
Updated On :26 மார்ச் 2026, 12:35 am

கைது
கோப்புப் படம்
சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே பனையடிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில்இருந்தபோது, சாலையில் இருவா் வாளுடன் சுற்றிதிறிந்து கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப்பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ்(33) மற்றும் சங்கிலி(20) எனத்தெரிய வந்தது.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...