அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சிவகாசி அருகே சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவா் கைது

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:35 am

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே பனையடிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில்இருந்தபோது, சாலையில் இருவா் வாளுடன் சுற்றிதிறிந்து கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப்பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ்(33) மற்றும் சங்கிலி(20) எனத்தெரிய வந்தது.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.