/
சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே பனையடிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில்இருந்தபோது, சாலையில் இருவா் வாளுடன் சுற்றிதிறிந்து கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப்பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ்(33) மற்றும் சங்கிலி(20) எனத்தெரிய வந்தது.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
மதுபுட்டிகளை பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


