/
சிவகாசி அருகே மதுபுட்டிகளை பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நடந்து சென்றாா்.
போலீஸாா் அந்தப் பையை சோதனையிட்ட போது, சட்ட விரோதமாக 27 மது புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவா் திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த குமாா்(47 எனத் தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவா் கைது
புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

