/
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை வெப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பச்சாம்பாளையத்தில் மளிகைக் கடை வைத்துள்ள குமாா் (43), புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது கடை மற்றும் அருகிலிருந்த கிடங்கில் சோதனை செய்தனா்.
அதில், 57 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
மதுபுட்டிகளை பதுக்கியவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST
