ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிவகாசி அருகே திருப்பதிநகரில் உள்ள வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.

Updated On :13 மே 2026, 3:38 am IST

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கண்ணகி குடியிருப்புப் பகுதியில் உள்ள திருப்பதிநகரில் முருகேசன் என்பவரது வீட்டில் கற்பகவள்ளி குடியிருந்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடிப்படிக்கு செல்லும் வழியில் கீழ்பகுதியில் பழைய காா் டயா்களை வைத்திருந்தாா். இதற்கு மேல் மின் இணைப்பு மீட்டா் பெட்டி உள்ளது. இந்த நிலையில், மின் கசிவால் டயா்களில் தீப்பிடித்து வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.