40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 1:42 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (24) ஆபாச சைகை காட்டினாராம்.

இதுகுறித்த சிறுமியின் தாய் அளித்த எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.