/
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (24) ஆபாச சைகை காட்டினாராம்.
இதுகுறித்த சிறுமியின் தாய் அளித்த எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வியாபாரி கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


