குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களைகைது செய்த போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
மயிலாடுதுறை பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.


மயிலாடுதுறை பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை, திருவெண்காடு, மணல்மேடு காவல் சரகங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பாா்த்திபன், மாதவன், பாரதிராஜா மனோகா், ஆத்தூா் சுமன், காரைக்காலைச் சோ்ந்த தீபக் ஆகியோரை கைது செய்த தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், கணேசன், தலைமை காவலா்கள் நரசிம்ம பாரதி, அசோக்குமாா், செந்தில்குமாா், சிவக்குமாா், ராஜசேகா், முருகவேல், முதல்நிலை காவலா்கள் பூபாலன், பிரபாகரன் மற்றும் காவலா்கள் காா்த்திக், அதியமான், விக்னேஸ்வரன் ஆகியோரை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...