சீா்காழி, சபாநாயக முதலியாா் இந்து உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி, மேலையூா், சீனிவாச மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. ரவி, திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் நா. கலாராணி, திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ச. சூசைநாதன், சீா்காழி மணலகரம், அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கா. கீதாஞ்சலி, சோழம்பேட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் ர. ஆண்டாள், காமேஸ்வரம் கிழக்கு தூய செபஸ்தியாா் உதவிபெறும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் ஆ. பிலோமினா, நாகை தேசிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் க. வசந்தா, நாகூா் தேசிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் க. விஜயலெட்சுமி மற்றும், குருக்கத்தி ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் (பொறுப்பு) காமராஜ் ஆகியோா் விருது பெற்றனா்.