மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக்கிரமிப்பு கோயில் இடங்களை மீட்கக் கோரி மனு

நாகை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி, புரட்சி தமிழா் மக்கள் கழகத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:22 pm

DIN

நாகை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி, புரட்சி தமிழா் மக்கள் கழகத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ஆனந்தராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரா் கோயில், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், வேதாரண்யம் ஸ்ரீவேதாரண்யேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான குளமும் தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்து சமய அறநிலைக்குச் சொந்தமான கோயில் இடங்களை மீட்க மாவட்ட ஆட்சியா் தனிக் குழு அமைத்து, ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.