சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாயூரநாதா் கோயிலில் சித்தா் வழிபாடு

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளும் குதம்பைச் சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:33 pm

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளும் குதம்பைச் சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சித்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம. சேயோன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.