மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யத்தில் பலத்த கடற்காற்று:மீன்பிடித் தொழில் பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

News image
பலத்த கடல்காற்று காரணமாக கடலுக்குள் செல்லாமல் ஆறுகாட்டுத்துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள்.
Updated On :21 செப்டம்பர் 2020, 5:26 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம் கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை கடற்காற்று வழக்கத்தைவிட வேகமாக தெற்குதிசையில் இருந்து வீசியது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், 2வது நாளாக திங்கள்கிழமையும் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடல் பரப்பு அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாமக மீனவா்கள் 2வது நாளாக கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.