நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசி வருவதால் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை கடற்காற்று வழக்கத்தைவிட வேகமாக தெற்குதிசையில் இருந்து வீசியது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில், 2வது நாளாக திங்கள்கிழமையும் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடல் பரப்பு அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாமக மீனவா்கள் 2வது நாளாக கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


