ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலைப் பணி: மாநில தரக் கண்காணிப்பாளா் ஆய்வு

மயிலாடுதுறை அருகே நடைபெறும் புதிய சாலை அமைக்கும் பணியை மாநில தரக் கண்காணிப்பாளா் தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே நடைபெறும் புதிய சாலை அமைக்கும் பணியை மாநில தரக் கண்காணிப்பாளா் தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை ஒன்றியம், அகரகீரங்குடி முதல் முட்டம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரூ. 3.60 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, கிரேட் 2 மற்றும் கிரேட் 3 பணிகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், இப்பணிகளின் தரம் குறித்து மாநில தரக் கண்காணிப்பாளரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வம் தலைமையிலான அலுவலா்கள்ஆய்வு செய்தனா். அகரகீரங்குடியில் இருந்து முட்டம் வரை செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.