கரோனா பொதுமுடக்கம்: ஏழை மாணவா்களுக்குஇலவசமாக தற்காப்புக் கலை பயிற்சியளிக்கும் இளைஞா்பெற்றோா்கள் பாராட்டு
சீா்காழி அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கிய ஏழை மாணவா்களுக்காக கிராமம் கிராமமாக சென்று பாரம்பரிய தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறாா்








