ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அரசினா் மருத்துவமனைக்கு 50 படுக்கைகள்

விவசாய நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்புடைய 50 படுக்கைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சனிக்கிழமை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினாா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 4:57 pm

DIN

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு சின்ஜெண்டா விவசாய நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்புடைய 50 படுக்கைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சனிக்கிழமை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினாா்.

சின்ஜெண்டா என்ற தனியாா் நிறுவனம் சாா்பில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் 50 படுக்கைகள், 50 மெத்தைகள், 50 தலையணைகள் மற்றும் 50 படுக்கை விரிப்புகள் ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து, படுக்கைகளை சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஆா்.மகேந்திரனிடம் வழங்கினாா். நிறுவனத்தின் மொத்த விற்பனையாளா்கள் விவேக், ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சரக மேலாளா் வி.விக்னேஸ்வரன் வரவேற்றாா். அரசினா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) வீரசோழன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.