92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா்.

News image
Updated On :29 மே 2021, 5:22 pm

DIN

கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, மேலும் அவா் கூறியது: கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆலங்காடு, எருக்கூா், மகாராஜபுரம், தாண்டவன்குளம், பனங்குடி, வடகால், ஆரப்பள்ளம், காட்டூர ஆகிய 8 பகுதிகளைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறி, பழ வகைகளை கொள்முதல் செய்து கிராமங்கள் தோறும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எவ்விதக் கட்டுப்பாடின்றி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.