தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அருகே கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மண்டல இணை இயக்குநா் கலையரசி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தாா். இதில, 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் மற்றும் பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் கணேசன், உதவி இயக்குநா் (புலனாய்வு பிரிவு) சங்கீதா, கால்நடை உதவி மருத்துவா்கள் லாரன்ஸ், பூபதி, சௌமியா ஊராட்சி செயலா் சாக்ரடீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.