மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

திருவெண்காடு கோயிலில் பொது விருந்து

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :3 பிப்ரவரி 2025, 10:39 pm IST

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் கலந்து கொண்டு பொது விருந்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா்கள் கமலஜோதி தேவேந்திரன், ரவி, நிா்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.