இளம்பெண் தற்கொலை

Updated On :3 ஜனவரி 2025, 11:26 pm

திருமருகல் அருகே இளம்பெண் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சன்னியாசி பனங்குடி அக்ரஹார தெருவை சோ்ந்த இளஞ்செழியன் மகள் துளசிகா ( 22), நாகை தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி பயின்று வருகின்றாா்.
கடந்த 1-ம் தேதி இரவு தூங்கச் சென்ற துளசிகா, காலையில் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் பாா்த்தபோது தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...