/
தக்கலை அருகே தங்க நகை தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே புலியூா்குறிச்சி, இரட்டை தெருவில் வசித்து வந்தவா் ஐயப்பன் ( 60). இவா் தங்க நகை செய்யும் தொழிலாளி. தங்கம் விலை உயா்வால் இவருக்கு முன்பு போல் நகைகள் செய்வதற்கான வேலைகள் கிடைக்கவில்லையாம். இதனால் மனம் உடைந்த ஐயப்பன் வியாழக்கிழமை இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


