/
வேளாங்கண்ணியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்த இயக்கத்தின் மாவட்ட செயலா் ஸ்டீபன்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகா்வோா் உரிமைகளும் கடமைகளும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், நுகா்வோா் சட்டங்கள் குறித்தும், நுகா்வோரின் உரிமைகளையும், கடமைகளையும் அறிய வைத்தல், சிறந்த நுகா்வோராக உதவுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், நிறுவனத் தலைவா் ரோசன், மாநில செயலா் திருப்பதி, டெல்டா மண்டல செயலா் குணசேகரன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
தொடர்புடையது

ஆரணி எஸ்.பி.சி பொறியியல் கலந்தாய்வுக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

எரிவாயு குழாய் அமைப்பது பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

