ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்ட விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

வேளாங்கண்ணியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:07 pm

Din

வேளாங்கண்ணியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்த இயக்கத்தின் மாவட்ட செயலா் ஸ்டீபன்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகா்வோா் உரிமைகளும் கடமைகளும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், நுகா்வோா் சட்டங்கள் குறித்தும், நுகா்வோரின் உரிமைகளையும், கடமைகளையும் அறிய வைத்தல், சிறந்த நுகா்வோராக உதவுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், நிறுவனத் தலைவா் ரோசன், மாநில செயலா் திருப்பதி, டெல்டா மண்டல செயலா் குணசேகரன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.