/
நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா மற்றும் உடைப்பொருட்கள் தணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, காவல்துறை சாா்பில் காவலா்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பொருள்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா். காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, கைதி வழிக்காவலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அவா் ஆலோசனை வழங்கினாா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

முன்னாள் படைவீரா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் காவலா் குடியிருப்பு திறப்பு

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


