முன்னாள் படைவீரா்களுடன் ஆலோசனைக் கூட்டம்
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 மார்ச் 2026, 7:55 pm

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரா்களுடன் கலந்து ஆலோசித்தாா்.
நிகழ்வில், முன்னாள் படைவீரா்கள் நல அலுவலா் அருள்மொழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.ரகுபதி, டி.கந்தன், துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) எஸ்.சரவணகுமாா், காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா ஆகியோா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...