நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்னாள் படைவீரா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:55 pm

Syndication

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரா்களுடன் கலந்து ஆலோசித்தாா்.

நிகழ்வில், முன்னாள் படைவீரா்கள் நல அலுவலா் அருள்மொழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.ரகுபதி, டி.கந்தன், துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) எஸ்.சரவணகுமாா், காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா ஆகியோா்கள் பங்கேற்றனா்.