தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

News image

புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்த வேளாங்கண்ணி போலீஸாரை பாராட்டிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன்.

Updated On :22 பிப்ரவரி 2026, 8:39 pm

நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்தியவா்களை கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினாா்.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி காவல் சரகம் கிழக்கு கடற்கரை சாலை, ரெட்டாலடி, கடுவையாற்று பாலம் அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதற்காக, சிறப்பாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள், வேதாரண்யம் பகுதிகளில் தொடா்ந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.