வேதாரண்யம் - கோடியக்கரை 7கி.மீ. தொலைவு புத்துணா்வுக்காக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டத்தின் தோ்தல் பணிகள் தொடா்பான பணிகளை மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே. பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் நேரத்தில் காவலா்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை எதிா்கொள்ள உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பயிற்சி பெறுவது அவசியம் என அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, மத்திய மண்டல காவல்துறை தலைவா் மேற்பாா்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேதாரண்யத்தில் தொடங்கி கோடியக்கரை வரை சுமாா் 7 கி.மீ. தொலைவு நடைபெற்ற ஓட்டப் பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


