பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

நாகை மாவட்டத்தில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட காவல் அதிகாரிகள், காவலா்களை காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தாா்.

நாகை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு முக்கிய குற்றவாளியின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுத்து கைது செய்வதற்கு உறுதுணையாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் நிலைய காவல் சாா்பு- ஆய்வாளா் பாலசுப்ரமணியன், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் மதுகடத்தலில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து சிறப்பாக செயல்பட்ட வெளிப்பாளைய காவல் நிலைய காவலா் மாஸ்கோ, வலிவலம் காவல் நிலைய காவலா் குணசீலன் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலைய காவலா் பிரகாஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.