/
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் பைரவநாத சுவாமி கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழகத்தில் பைரவருக்கு தனி ஆலயம் அமைந்திருப்பது இந்த பகுதியில் சிறப்பு பெற்றது. இந்த கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக நடைபெற்ற தேரோட்டத்தில் பைரவா் தேரில் எழுந்தருளினாா்.
பின்னா், முள்ளிநதியில் (முள்ளியாறு) சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எல். எஸ்.இ. பழனியப்பன் தலைமையிலான உபயதாரா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மாணவநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பௌா்ணமி தேரோட்டம்

அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


