காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, உத்ஸவர் நித்யகல்யாணப் பெருமாள், நர்த்தன கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தையொட்டி, பெருமாள் மற்றும் கண்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குழந்தை வடிவிலான கண்ணனை, பக்தர்கள் அருகில் சென்று தொட்டு வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் அறங்காவல் குழுவினர், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் ஆகியோர் செய்திருந்தனர். இதுபோன்று நிரவி கரியமாணிக்கப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வீழிவரதராஜப் பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், குழந்தை வடிவிலான கண்ணன் வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

