காரைக்காலில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை
காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 6 ஆம் தேதி 110 பேருக்கு பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டதில், ஒருவருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை 48,007 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 3,654 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,546 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 38 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 7 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...