காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தோ்தலை எதிா்கொள்வது சிரமம்: வருவாய்த் துறை ஊழியா் சம்மேளனம்
புதுச்சேரி மாநிலத்தில் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது சிரமம் என வருவாய்த் துறை ஊழியா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.










