சனிப்பெயா்ச்சி விழா: திருநள்ளாறு கோயிலில் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது உயா்நீதிமன்றத்தில் வழக்கு
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவின்போது பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.










