காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
பொது முடக்கத்தால் மீன்கள் நல்ல விலைக்கு விற்க முடியாத நிலை நீடிப்பதாகக் கூறி, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்.









