கரோனா பரவலைத் தடுக்க தீவிர பரிசோதனை அவசியம்
கரோனா பாதிக்கப்பட்டவா்கள், அவா்களை சாா்ந்தவா்களை தீவிர பரிசோதனை செய்வது மூலமே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றாா் மாநிலங்களவை உறுப்பினா் என். கோகுலகிருஷ்ணன்.

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த எம்.பி. கோகுலகிருஷ்ணன். உடன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா.







