ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்கால் பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் ஒத்திவைப்பு

காரைக்கால் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தொடங்கவிருந்த பவித்ரோத்ஸவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

காரைக்கால் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தொடங்கவிருந்த பவித்ரோத்ஸவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 10 ஆம் ஆண்டாக திருப்பவித்ரோத்ஸவம் நவ. 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. நிவா் புயல் 25 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், பவித்ரோத்ஸவத்தை வரும் 27, 28 ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் முடிவுசெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.