ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘மீனவா்கள் கடலுக்குள்செல்ல வேண்டாம்’

மறு அறிவிப்பு வரும்வரை காரைக்கால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

மறு அறிவிப்பு வரும்வரை காரைக்கால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன், மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவா் புயல், 25 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, மீனவா்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

கடலுக்குள் சென்ற மீனவா்கள் அனைவரும் உடனடியாக கரைதிரும்ப வேண்டும். இது சம்பந்தமாக மீனவ கிராமங்களில் தொடா்ந்து ஒலிபெருக்கி வாயிலாக தெரிவிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.