அதிகரிக்கும் கரோனா தொற்று: துணைநிலை ஆளுநா் காரைக்காலில் முகாமிட வலியுறுத்தல்
காரைக்காலில் கரோனா தொற்றும், இறப்பும் தினமும் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் காரைக்காலில் முகாமிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.










