தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

 திருநள்ளாறு பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 5:49 pm

DIN

 திருநள்ளாறு பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருநள்ளாறு அருகே உள்ள பேட்டை பகுதியை சோ்ந்தவா் ரமேஷ்ராஜா. இவரது பெற்றோா் தங்களது வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். ரமேஷ்ராஜாவின் தாயாா் லீலாவதி புதன்கிழமை இரவு கடையில் இருந்தபோது மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ், பொருள்கள் வாங்குவதுபோல வந்து, லீலாவதி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருநள்ளாறு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.