காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வேடுபறி உத்ஸவம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இராப்பத்து 8 ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருமங்கை மன்னன் ஞானத்தெளிவு பெறும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

வேடுபறி திருநாளில் திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ளும் நோக்கில் தாயாருடன் எழுந்தருளிய ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.








