

காரைக்கால் அருகே முதியவா் புதன்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியை சோ்ந்த மகாலிங்கம் (64). இவா் தனது வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டுச்சேரி போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், நீண்ட நாள்களாக வயிற்று வலியால்
அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

எல்பிஜி சிலிண்டர் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா?
தினப்பலன்கள் - கடகம்
பேட்ரியாட் டப்பிங் பணிகள் நிறைவு!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

