தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதியவா் தற்கொலை

காரைக்கால் அருகே முதியவா் புதன்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே முதியவா் புதன்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பகுதியை சோ்ந்த மகாலிங்கம் (64). இவா் தனது வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டுச்சேரி போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், நீண்ட நாள்களாக வயிற்று வலியால்

அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.