மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழா மாா்ச் 12-இல் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழா, வருகிற 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடா்ந்து 13 நாள்கள் நடைபெறவுள்ளது.










