மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

காரைக்காலில், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், இலவச ஆம்புலன்ஸ் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:00 pm

DIN

காரைக்காலில், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், இலவச ஆம்புலன்ஸ் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தச் சேவையை ஆதரவற்றோா், அடித்தட்டு மக்கள் பேரிடா் காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

காரைக்கால் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறைக்கு உதவியாக ஆம்புலன்ஸ் சேவை செயல்படும். இந்த சேவையை பெறும் தகுதியுடையோா் மட்டும் 93666 66454 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என இயக்கத்தினா் தெரிவித்தனா்.

இயக்கத் தன்னாா்வலா்கள் பாபு கோபாலகிருஷ்ணன், சந்திரசேகா், ரமாபாய் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.