காரைக்காலில் நாளை மதுக்கடைகள் மூடல்
காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:
சாராயம், கள், மதுக்கடைகள், மதுக்கூடங்கள், உணவகங்களுடன் இயங்கும் மதுக்கடைகள் என அனைத்து மதுக்கடைகளும், காந்தி ஜயந்தி தினமான அக் 2ஆம் தேதி மூடப்பட வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...