காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம் சேவா பாரதி குருஜி அன்பு இல்ல சகோதரிகள் பூஜையை முன்னின்று நடத்தினா். மீனவா் பேரவையின் தமிழ்நாடு மாநில அமைப்பாளா் க. வந்தியத்தேவன் விளக்கு பூஜையின் பெருமை குறித்தும், ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வீடுகளில் 75-ஆவது சுதந்திர தினதத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா். திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனா்.
மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் காரைக்கால் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


