போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ரேணுகாதேவி அம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:12 pm

காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் சேவா பாரதி குருஜி அன்பு இல்ல சகோதரிகள் பூஜையை முன்னின்று நடத்தினா். மீனவா் பேரவையின் தமிழ்நாடு மாநில அமைப்பாளா் க. வந்தியத்தேவன் விளக்கு பூஜையின் பெருமை குறித்தும், ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வீடுகளில் 75-ஆவது சுதந்திர தினதத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா். திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனா்.

மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் காரைக்கால் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.