மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரேணுகாதேவி அம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:12 pm

DIN

காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் சேவா பாரதி குருஜி அன்பு இல்ல சகோதரிகள் பூஜையை முன்னின்று நடத்தினா். மீனவா் பேரவையின் தமிழ்நாடு மாநில அமைப்பாளா் க. வந்தியத்தேவன் விளக்கு பூஜையின் பெருமை குறித்தும், ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வீடுகளில் 75-ஆவது சுதந்திர தினதத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா். திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனா்.

மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் காரைக்கால் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.