ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருநள்ளாற்றில் நாளை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்

திருநள்ளாற்றில் செவ்வாய்க்கிழமை (செப். 13) பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருநள்ளாற்றில் செவ்வாய்க்கிழமை (செப். 13) பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் வரிசை வளாகத்தில் (கியூ காம்ப்ளக்ஸ்) செப். 13 ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்பாா்கள். பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.