நாகை, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு
நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டு, பிறகு சில மணி நேரத்தில் இறக்கப்பட்டது.


நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டு, பிறகு சில மணி நேரத்தில் இறக்கப்பட்டது.
வடமேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, புயல் தூர அறிவிப்பாக நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஏற்றப்பட்டது. பிற்பகலில் இந்த அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...