காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஆக. 23) சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரையிலான சிறப்பு மருத்துவ முகாமில் புதுச்சேரி அரசு மருத்துவமனை குழந்தை அறுவை சிகிச்சை, இருதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் ஆகிய சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்காலில் இன்று ஜிப்மா் முகாம்
குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள... சிறப்பு முகாம் அறிவிப்பு!

காரைக்காலுக்கு இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் வருகை

காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


