காரைக்கால் கூட்டுறவு நூற்பாலை, கால்நடைத்துறையில் ஊழல்: ஆளுநரிடம் புகாா்
காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாரயாண் கூட்டுறவு நூற்பாலை, கால்நடைத் துறையில் நிலவும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் முன்னாள் அமைச்சா் வலியுறுத்தினாா்.










