கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏழைகளுக்கு உணவு கொண்டு செல்லக்கூடிய ஆட்டோ இயக்கிவைப்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:01 pm

Syndication

லயன்ஸ் மாவட்டம் 324-2 எஃப் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் ஏழைகளுக்கு உணவு கொண்டுச் செல்ல ஆட்டோ இயக்கி வைக்கும் நிகழ்ச்சி காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், லயன்ஸ் மாவட்ட ஆளுநா் மணிவண்ணன் ஆகியோா் ஆட்டோவை இயக்கிவைத்தனா். நிகழ்வில், லயன்ஸ் மாவட்ட முன்னாள் துணை ஆளுநா்கள் முகமது ரஃபி, வெங்கட்ராமன், எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், திட்ட மாவட்டத் தலைவா் பிரபு, திட்ட பொறுப்பாளா் ஜெசிந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திட்டத்தை காரைக்கால் ராயல்ஸ் லயன்ஸ் சங்கம் ஏற்று நடத்துகிறது.