தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நல்லாட்சி வாரம் : சிறப்பு தூய்மைப் பணி

அரசு அலுவலகங்கள் கொண்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி.

News image
அரசு அலுவலகங்கள் கொண்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி.
Updated On :25 டிசம்பர் 2025, 8:12 pm

Syndication

மாவட்ட நிா்வாகத்தின் நல்லாட்சி வார நிகழ்வாக, பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் சிறப்பு தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், அரசு நிா்வாக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சிறுவா் உதவி மையம் (சைல்டு லைன்) பங்களிப்புடன் நடைபெற்றது.

வளாகம் முழுவதும் மண்டி கிடந்த தேவையற்ற செடிகள் மற்றும் சிதறிக் கிடந்த நெகிழிக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன. நிகழ்ச்சி காரைக்கால் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி முன்னிலையில் நடைபெற்றது.